Total Pageviews

Thursday, February 3, 2011

59.தை மாத துவக்கத்தில்,வீட்டு முற்றத்தில் கண்பீளை மற்றும் ஆவரைப்பூ வைப்பதன் சிறப்பு யாது.

59.தை மாத துவக்கத்தில்,வீட்டு முற்றத்தில் கண்பீளை மற்றும் ஆவரைப்பூ வைப்பதன் சிறப்பு யாது.

Tuesday, December 7, 2010

55.தாம்பிர பாத்திரத்தில் ஊறியநீர் கண்ணுக்கு நல்லது. ஏன்?

55.தாம்பிர பாத்திரத்தில் ஊறியநீர் கண்ணுக்கு நல்லது. ஏன்?





              தாம்பிரம் தீக்கூறு உலோகமாக சித்த மருத்துவத்தில் கூறப்பட்டுள்ளது.அதேபோல் பஞ்ச பூதத்திலே ஒன்றான கண் தீக்கூறாக சித்த மருத்துவத்தில் கூறப்பட்டுள்ளது. 
    
        
             
       தாம்பிர பாத்திரத்தில் ஊறியனீரில் கண்கள் கழுவி வரும்போது,கண் பகுதியில் கிருமிகள் அழிக்கப்பட்டு,கண்ணுக்கு பலனளிக்கிறது.

       

  எனவே தான் தாம்பிர பாத்திரத்தில் ஊறியநீர் கண்ணுக்கு நல்லது!

Monday, December 6, 2010

53.சில வகை மீன்களை சாப்பிடக்கூடாது குறிப்பாக கர்ப்பிணி சாப்பிடக்கூடாது ஏன்?


        53.சில வகை மீன்களை சாப்பிடக்கூடாது குறிப்பாக கர்ப்பிணி சாப்பிடக்கூடாது ஏன்?




                                      மீன்களில் polyunsaturated fatty acids (PUFAs) அதிகளவு இருப்பதால்,அவை மிகச்சிறந்த அசைவ உணவுகளில் ஒன்றாக பரிந்துரைக்கப்படுகிறது.
         

                                     மேலும் இதில் long chain omega-3 PUFAs இருப்பதும் சிறப்பு. இதுவானது, உடலுடைய நரம்பு மண்டலம் மற்றும் நோய் எதிர்ப்பு மண்டலம் செயல்பட உதவுகிறது.

                                   இந்திலையில் மீன்களில் methylmercury என்கிற நச்சு இருப்பதாகவும்,கர்ப்பிணிகள் சில வகை மீன்களை உண்ணும்போது, mercury நச்சாக செயல்பட்டு,கருவில் இருக்கும் குழந்தை வரை பாதிப்பை உண்டாக்குவதாக ஆய்வுக்ளே கூறுகின்றனர்.
  



எனவேதான் சில வகை மீன்களை சாப்பிடக்கூடாது.
  

52.வாழையிளம் பிஞ்சொழியக் கனியருந்தல் செய்யோம்.ஏன்?




52.வாழையிளம் பிஞ்சொழியக் கனியருந்தல் செய்யோம்.ஏன்?
    
           வாழையிளம் பிஞ்சில் protopectin, Starch,chlorophyll and acid ஆகியவை உள்ளன.
        


           இதில் protopectin, pectin வும், Starch- sucrose வும், chlorophyll – anthrocyanin வும் வாழைப்பழமாக மாறும்போது மாற்றம் அடைகிறது. 


           மேலும்வாழையிளம் பிஞ்சில் உள்ள உயிர்சத்துக்கள், மூளை செல்களை தூண்டுவது கண்டறியப்பட்டுள்ளது.

          வாழைபழத்திலுள்ள அதிக அளவு sucrose நீரிழிவு நோயாளிக்கு பாதிப்பினை உண்டாக்கும்.

           அதே சமயம்,வாழை பிஞ்சில் இருக்கும் நார்சத்துகள், protopectin நீரிழிவு நோயாளிக்கு நல்லதே.