Total Pageviews

Monday, December 6, 2010

49. பகற்தூக்கம் கூடாது.ஏன்?

49. பகற்தூக்கம் கூடாது.ஏன்?

         
        பகலில் தூக்கம் 18 வகையான வாதரோகங்கள் தோன்றும் என சீவரட்சாமிர்தம் பிற சித்த மருத்துவ நூல்களும் வலியுறுத்துகின்றன.
          
              
                 
    மனித உடலில் உயிரியல் கடிகாரம் இயங்கிவருவதாகவும்,அதற்கு பெயர் circadian rhythmஎனவும் நவீன மருத்துவ அறிவியலால் கண்டரியப்பட்டதொரு உண்மை. இந்த சுழல்வு மனித உடலில் தூக்கம்- விழிப்பு,வெப்பம்- குளிர்ச்சி, ஹார்மோன்கள் சுரப்பு இவைகளை கட்டுப்படுத்தி சம நிலையை காக்கிறது.




              பகலில் தூக்கம் செய்யும்போது circadian rhythm பாதிக்கப்பட்டு,மனித உடலில் தூக்கம்- விழிப்பு,வெப்பம்- குளிர்ச்சி சம நிலை, ஹார்மோன்கள் சுரப்பு இவைகளில் மாறுதல் ஏற்படுகிறது.

                 இதனால்,உணவு விருப்பமின்மை,மன அமைதியின்மை,வேலையில் நாட்டமின்மை உண்டாகின்றது.

  எனவேதான், பகற்தூக்கம் கூடாது.

No comments:

Post a Comment