Total Pageviews

Tuesday, December 7, 2010

55.தாம்பிர பாத்திரத்தில் ஊறியநீர் கண்ணுக்கு நல்லது. ஏன்?

55.தாம்பிர பாத்திரத்தில் ஊறியநீர் கண்ணுக்கு நல்லது. ஏன்?





              தாம்பிரம் தீக்கூறு உலோகமாக சித்த மருத்துவத்தில் கூறப்பட்டுள்ளது.அதேபோல் பஞ்ச பூதத்திலே ஒன்றான கண் தீக்கூறாக சித்த மருத்துவத்தில் கூறப்பட்டுள்ளது. 
    
        
             
       தாம்பிர பாத்திரத்தில் ஊறியனீரில் கண்கள் கழுவி வரும்போது,கண் பகுதியில் கிருமிகள் அழிக்கப்பட்டு,கண்ணுக்கு பலனளிக்கிறது.

       

  எனவே தான் தாம்பிர பாத்திரத்தில் ஊறியநீர் கண்ணுக்கு நல்லது!

No comments:

Post a Comment