Total Pageviews

Monday, November 8, 2010

3.கற்றாழையை மருந்தாக முடிக்கும்போது அதனை ஏன் பலமுறை கழுவியே பயன்படுத்த வேண்டும்?

3.கற்றாழையை மருந்தாக முடிக்கும்போது அதனை ஏன் பலமுறை கழுவியே பயன்படுத்த வேண்டும்?
                கற்றாழையில் aloin என்ற  Anthroquinone glycoside உள்ளது.

               இது பெரும் மலம்போக்கி செயல் கொண்ட்து.

               இது நீரில் கரையும் தன்மை உடையது.

                 அந்த காரணத்தால்,பல முறையாவது குறைந்த்த்து, 7 முறையாவது நீரில் கழுவும் போது,அச்சத்து அகற்றப்படுகிறது.
                    
                எனவேதான்,சித்த மருத்துவத்தில் மருந்தாக முடிக்கும்போது கற்றாழையை பலமுறை கழுவி பயன்படுத்தக்கூறப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment