Total Pageviews

Sunday, November 28, 2010

9.கிழக்கு திசையில் தலை வைத்து நித்திரை செய்வது சிறப்பு.ஏன்?

9.கிழக்கு திசையில் தலை வைத்து நித்திரை செய்வது சிறப்பு.ஏன்?

                                  மின்சார சக்தியானது உடலில் ஒரு பாகத்திலிருந்து மற்றொரு பாகத்திற்கு செல்லும்போது அது எங்கு உட்செல்கிறதோ,அஙுள்ள அழற்சியை போக்கி,எங்கு வெளிச்செல்கிறதோ அங்கு அழற்சியை உண்டு உண்டுபண்ணும் என்பது மின்சார நூல் கூறும் உண்மை.பூமியில் மின்சார விசையானது கிழக்கிலிருந்து மேற்கு நோக்கி செல்கிறது.



               கிழக்கு திசையில் தலை வைத்து நித்திரை செய்யும்போது,மின்சார விசயானது நமது உடலில் சிரசிலிருந்து பாதத்தை நோக்கி செல்லும்.ஆகவே,சிரசில் உள்ள அழற்சியை நீக்கி பாதத்தில் கொடுக்கும்.எனவே,தலையிலுள்ள மூளை போன்ற உறுப்புகள் பலனடையும்.

                  எனவே தான்,கிழக்கு திசையில் தலை வைத்து நித்திரை செய்ய வேண்டும்.

No comments:

Post a Comment