Total Pageviews

Monday, December 6, 2010

50..”மண்பரவு கிழங்குதளிற் கருணையின்றி புசியோம்”.ஏன்?

50.”மண்பரவு கிழங்குதளிற் கருணையின்றி புசியோம்”.ஏன்?


                    சித்த மருத்துவத்தில் தேரன் கூறிய பிணியணுகா விதியில் மண் பரவும் கிழங்குகளில் கருணைகிழங்கு தவிர பிறவன உண்ணகக்கூடாது என வலியுறுத்தப்பட்டது.




              கருணை கிழங்கின் பயன்களை இனி காண்போம்.




glucomaan 
    • இதில் நார்ச்சத்து மற்ற கிழங்குகளை விட அதிகம்.எனவே இதனை உடல் எடை குறைப்பதில் மிகச் சிறந்தது.
    • இதில் அதிக அளவுள்ள omega 3 fatty acids, கெட்ட கொலஸ்டீராலை LDL போக்கி, நல்ல  கொலஸ்டீராலை HDL தருகிறது.
    • இதில் சர்க்கரை அளவு குறைவாக very low glycemic index.
            இருப்பதால்- நீரிழிவு நோய்க்கு நல்லது.
    • இதிலுள்ள Diosgenin என்கிற வேதிப்பொருள் புற்று நோய் செல்களை எதிர்க்கும் திறன் உடையது.
    • இதில் Glucomannan என்கிற வேதிப்பொருள் மலக்கட்டினை போக்குகிறது.
    • இது high Vitamin B6 அடங்கியுள்ளதால்,இது பெண்களின் pre-menstrual syndrome நல்லது!
    • மேலும் copper, zinc, selenium, phosphorus, magnesium and potassium ஆகியவை அடங்கியுள்ளன   
    ,


      

No comments:

Post a Comment